பக்கங்கள்
இல்லம்
செய்திகள்
கிசு கிசு சினிமா
ஈழம் சினிமா
வானொலி
 
 
 
 
 
 
 
 
 

 அருவி கவித்தொகுப்பு பகுதியில் உங்களின் கவிதைகளை இணைத்துக்கொள்ள எமது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வையுங்கள்.

 தமிழில் எழுதி அனுப்பும் கவிதைகள் மட்டும் இங்கு வெளியிடப்படும்.

Poem@Tamilaruvifm.Com

 
 
 

*அன்பே உனை நினைத்து வாழ்ந்த நாளை எண்ணி
கரைகிறது என் இரவுகள்*
*நீ விட்டுச் சென்றவை நினைவென்று ஒன்றுமல்ல*
*நினைவலைகள் மாத்திரம்தான்*
*மறக்க விரும்புகின்றேன் உன்னை மட்டும் அல்ல*
*உன்னோடு பழகிய காலங்களையும் தான்*
*கவலையுடன் அழுகின்றேன் உனை நினைத்தல்ல*
*உன் துரோகச் செயலை எண்ணி-பெண்ணே *
*எதுவும் செய்வேன் உனக்காக அல்ல*
*உன்மேல் வைத்த காதலுக்காக………

30 May 2008 இணைப்பு :AruviPoems

மின்னும் இயற்கையெல்லாம்
உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!

வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!

 

01 May 2008 இணைப்பு :AruviPoems

<<

முதல் பக்கம்

1 2

முதல் பக்கம்

>>


அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறித்
தூங்கிக்கொண்டுவந்தோம்


 

01 May 2008 இணைப்பு :AruviPoems

 

 

© 2008+ Www.Tamilaruvifm.Com All rights reserved. Design by Www.tamilwebdesign.Net